அனாயசமான எழுத்து
வாழ்வின் புதிர் தன்மையை வார்த்தை ஜாலங்கள் வழி 'படைத்து' நிறுவ முற்படும் நவீன எழுத்துக்களுக்கு மத்தியில் எளியநடையில் பல பொருள்படும் அழுத்தமான சொற்களைக் கொண்டு வாழ்வின் நுண் இழைகளைப் பின்னிப் போட்டு அதன் நுணி புலப்படாமல் நம்மை பரிதவிக்க விடும் அனாயசமான எழுத்து புதுமைப் பித்தனுக்கு அடுத்தபடியாக கைவரக்கூடாதா என்று ஏங்கச் செய்யும் அசாத்தியமான எழுத்து மா. அரங்கநாதனுடையது.
- அமரந்தா