'முன்றில்' கருத்தரங்க உரைகள்
1991- ஜுலை 12, 13, 14 சென்னையில் மா. அரங்கநாதன் ‘முன்றில்’ இலக்கிய அமைப்பு சார்பில் நடத்திய ‘எண்பதுகளில் கலை, இலக்கியம்’ கருத்தரங்கு இன்னும் ஈடுசொல்லவியலாததாக கலை, இலக்கிய விமர்சகர்களால் அறியப்படுகிறது.
படைப்பின் அனைத்துக் தளங்களைச் சார்ந்த படைப்பாளிகளை ஒருங்கிணைத்து தமிழின் சாதனைகள் மற்றும் சோதனை முயற்சிகளை ஆவணப்படுத்திய சாதனையை இக்கருத்தரங்கு நிகழ்த்தியது.
தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகள், விமர்சகர்கள் இலக்கியவாதிகளின் பங்களிப்பு 21 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு ஒரு பொக்கிஷமாக இந்த வலைத்தளம் மூலம் இலக்கிய உலகிற்கு வழங்கப்படுகிறது.
முதல் அமர்வு: சிறுகதை
இரண்டாவது அமர்வு: நாடகம்
- 2-01 முத்துசாமி உரை தொடர்ச்சி
- 2-02 எஸ். ஆல்பர்ட் விமர்சனம்
- 2-03 சாருநிவேதிதா, ‘எதிர்வு’ சிவக்குமார்
- 2-04 ஞானக்கூத்தன், சா. கந்தசாமி ஒரு வாசகர் மற்றும் வீ. அரசு
- 2-05 அக்னிபுத்ரன்
- 2-06 ராஜன் குறை
- 2-07 மோனிகா
- 2-08 எஸ். ஆல்பர்ட் முடிவுரை
- 2-09 க.நா.சு. இலக்கிய தடம் வெளியீடு, கோவை ஞானி உரை
- 2-10 காவ்யா சண்முகசுந்தரம்
- 2-11 நாகார்ஜுனன் க.நா.சு நூல் கருத்து
- 2-12 காவ்யா சண்முகசுந்தரம் – நன்றியுரை
- 2-13 சா. கந்தசாமி தலைமை உரை
- 2-14 கோவை ஞானி உரை
மூன்றாவது அமர்வு: நாடகம்
- 3-01 தொடர்ச்சி, சா. கந்தசாமி விளக்கம்
- 3-02 ராஜாராம் கட்டுரை குறித்து சா.கந்தசாமி
- 3-03 அக்னிபுத்திரன் உரை
- 3-04 படிகள் ராமசாமி
- 3-05 நாகார்ஜீனன், எதிர்வு சிவக்குமார்
- 3-06 ஞானி விளக்கவுரை வீ. அரசு கேள்வி, சாருநிவேதிதா கேள்வி, கோவை ஞானி பதில்
- 3-07 சா. கந்தசாமி உரை
- 3-08 நாடகம் அரங்கேற்றம்
- 3-09 இந்திரன் உரை துவக்கம், ஞானக்கூத்தன் உரை, இந்திரன் விமர்சனம் உரை
நான்காவது அமர்வு: நாடகம்
ஐந்தாவது அமர்வு: சிறுகதை
- 5-01 பழமலய் உரை
- 5-02 இந்திரன் விளக்கம்
- 5-03 அறிவிப்பு
- 5-04 சிவகுமார்
- 5-05 சுவாமிநாதன், ராஜன் குறை
- 5-06 பங்கேற்பாளர் ரமேஷ்
- 5-07 ராஜன் குறை
- 5-08 நாகர்ஜீனன்
- 5-09 மணிபாரதி
- 5-10 பம்மல் ராஜா
- 5-11 பம்மல் ராஜா
- 5-12 அ.மங்கை
- 5-13 வெ.சக்கரவர்த்தி
- 5-14 வெ.சக்கரவர்த்தி முடிவுரை, ஓவியம், சிற்பம்
- 5-15 ஆதிமூலம் தலைமையுரை
- 5-16 சா.கந்தசாமி உரை
- 5-17 கேள்விகள் பங்கேற்பாளர்கள் பதில் விட்டல்ராவ், ஆதிமூலம், கா.கந்தசாமி, குன்றம் ராமரத்னம்
- 5-18 சா. கந்தசாமி
- 5-19 ஆதிமூலம்
- 5-20 பங்கேற்பாளர்கள்
- 5-21 கடலூர் நடராசன்
- 5-22 கடலூர் பங்கேற்பாளர்கள்
- 5-23 ஆதிமூலம் விளக்கம்
- 5-24 அறிவிப்பு மூன்றாம் நாள்
ஆறாவது அமர்வு: சிறுகதை
- 6-01 ஞானகூத்தன் உரை
- 6-02 தமிழவன் உரை
- 6-03 ஞானகூத்தன்
- 6-04 தமிழவன்
- 6-05 சா. தேவதாசு பதில்
- 6-06 தமிழவன்
- 6-07 ராமதாஸ் கேள்வி
- 6-08 பங்கேற்பாளர்
- 6-09 பங்கேற்பாளர் அக்னிபுத்திரன்
- 6-10 பொள்ளாச்சி நசன்
- 6-11 தமிழவன் வல்லிக்கண்ணன்
- 6-12 வல்லிக்கண்ணன்
- 6-13 பங்கேற்பாளர்
- 6-14 கோபி கிருஷ்ணன், தமிழவன், தேவதத்தா, ராஜ மார்த்தாண்டன், பரிக்ஷா ஞானி A.S. பன்னீர்செல்வம், லாசரா பற்றி...
- 6-15 தேவதத்தா உரை, பெண்கள் மீதான வன்முறை
- 6-16 ஞானக்கூத்தன் அறிவிப்பு
- 6-17 A.S. பன்னீர்செல்வம் உரை
- 6-18 லா.ச.ரா உரை